இந்திய விமானப்படை தளபதி இலங்கை ஜனாதிபதி சந்திப்பு
இந்திய விமானப் படைத் தளபதி  ஏர் சீப் மாஷல்   பீரண்டர் சிங் தானா இலங்கை அதிமேதகு  ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவைச்   2017 ஆம் ஆன்டு  டிசம்பர் 12 ஆம் திகதி சந்தித்துப் பேச்சுகள் நடத்தினார்.இந்த அழைப்புக்காக  இலங்கை விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் கபில ஜெயபதியின்  சேர்ந்து கொண்டார்.

கூட்டத்தில் இருதரப்பு முக்கியத்துவம் மற்றும் பரஸ்பர உறவு பற்றிய விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை நினைவுகூரும்  ஏர் சீப்  மார்ஷல் மற்றும் கௌரவ ஜனாதிபதி  ஆகியோருக்கு இடையே ஞாபகங்கள் பரிமாறப்பட்டனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை