இந்தியா விமானப்படைத் தளபதி ஸ்ரீ தலதா மாளிகைக்கான விஜயம்
இந்திய விமானப்படையின்த் தளபதி எயார் சீப் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவா அவர்கள் மற்றும் பிரதிநிதிகள்  2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார். அத்துடன் விசேட பூஜை வழிபாடுகளுக்கும் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

அதன்பிறகு  அவர் தியவடன நிலமே  நிலங்க தேல பண்டார சந்தித்த போது கண்டிவில் உள்ள சர்ததேச உலக பௌத்த அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.   பின்னர் பின்னவல  யானை அனாதை இல்லத்திற்கு விஜயம் செய்தார்.




 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை