51 வது வான் சாரணர் பேரணி – 2017
கொழும்பு மாவட்ட காரியாலயம் மற்றும் இலங்கை சாரணர்கள் சங்கம் ஒழுங்கமைக்கப்பட்ட 51 வது வான் சாரணர் பேரணி 2017 ஆம் ஆண்டு டிசம்பர்  மாதம் 09 ஆம் திகதிலிருந்து 14 ஆம் திகதி வரை மாதம்பே தும்மலசுரிய வை-கிரோ இளைஞர் பயிற்சி மையமில்  நடைபெற்றது.

இதற்காக 52 வான் சாரணர்கள் மற்றும் 08 வான் சாரணர் தலைவர்கள் கலந்து கொண்டு விமானப்படை வான் சாரணர் படை குறிக்கும் இந்த நிகழ்வில் தமது திறமைகளை காண்பித்தது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை