
மலேசியாவின் பிரதமர் இலங்கை விமானப்படையின் வரவேற்கிறார்
உத்தியோகபூர்வ விஜயம்பெற்ற மலேசிய பிரதமர் திரு நஜிப் ரசாக் அவர்களுக்காக அங்கீகாரம் திட்டம் 2017 ஆம் ஆன்டு டிசம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. விமானப்படை கலர் பிரிவினின் பிரதமருக்கு ஒரு வாழ்த்துக்களை வழங்கப்பட்டது.
இங்கையில் இலங்கை அதிமெதகு ஜனாதிபதி திரு மைத்திரிபால சிரிசேன அவர்களின் மலேசியா பிரதமருக்கு வரவேற்கிறார்கள்.இன்நிகழ்வூக்காக விமானப்படைத் தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொன்டார்கள்.
ப்லயிட் லெப்டினென்ட் எல்.எம்.மயூரங்காவின் முலம் கட்டுப்பாட்டிலுள்ள விமானப்படையின் கலர் விங் கெளரவம் காவலர் வழங்கப்பட்டது.
இங்கையில் இலங்கை அதிமெதகு ஜனாதிபதி திரு மைத்திரிபால சிரிசேன அவர்களின் மலேசியா பிரதமருக்கு வரவேற்கிறார்கள்.இன்நிகழ்வூக்காக விமானப்படைத் தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொன்டார்கள்.
ப்லயிட் லெப்டினென்ட் எல்.எம்.மயூரங்காவின் முலம் கட்டுப்பாட்டிலுள்ள விமானப்படையின் கலர் விங் கெளரவம் காவலர் வழங்கப்பட்டது.









