பயிடர் கொன்டோலர்களுக்காக பேட்ஜ்களை வழங்கும் விழா
விமானப்படை வான் நடவடிக்கை  நாங்கு அதிகாரிகளை விமான தாக்குதல் பதக்கங்களை வழங்கும் திட்டம்  விமானப்படைத் தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்கள் தலைமையில் 2017 ஆம் ஆன்டு டிசம்பர் 20 ஆம் திகதி விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்தியாவில் ஏர்ர்போர்ன் கமாண்டர்களால் பயிற்சி பெற்ற பின்னர்  அவர்கள் வான்வழி பாதுகாப்பு கட்டுப்பாட்டு பேட்ஜ் பெற்றனர். விமானப் போக்குவரத்து இயக்குனர் ஏர் வைஸ் மார்ஷல் சுத்தர்ஷண பத்திரண  ஏர் கொமோடோர் சமன் பல்லேவல ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை