
விமான நிலைய முகாமின் பொசான் பண்டிகை
இலங்கை விமானப்படை சர்வதேச விமானநிலைய முகாமானது அதன் கட்டளை அதிகாரி "குறூப் கெப்டென்" WWPD பெர்னான்டு தலைமையில் பொசான் பண்டிகையினை, அதன் முகாம் உறுப்பினர்களுடன் கொண்டாடியது.
எனவே விழாவினை முன்னிட்டு முகாம் வழிபாட்டு தளத்தினுள் பாரிய மிகிந்தலை குன்று ஒன்று நிர்மானிக்கப்பட்டு அதனூடாக வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டமை விஷேட அம்சமாகும்.












எனவே விழாவினை முன்னிட்டு முகாம் வழிபாட்டு தளத்தினுள் பாரிய மிகிந்தலை குன்று ஒன்று நிர்மானிக்கப்பட்டு அதனூடாக வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டமை விஷேட அம்சமாகும்.











