விமானப்படை செயலிழக்கச் செய்யும் பாடநைறியில் பதக்கங்கள் வழங்கும் விழா
விமானப்படை செயலிழக்கச் செய்யும் பயிற்சி கல்லுரியில் நடைபெற்ற இல.34 ஆவது  அதிகாரிகள் பாடநைறி , இல.49 ஆவது விமானப்படை வீரர்கள் பாடநைறி ,   இல.09 ஆவது  விமானப்படை வீராங்களைகள் பாடநைறி மற்றும் இல.25 ஆவது கடற்படை பாடநைறி என்ற பாடநெறிகளின் பதக்கங்கள் வழங்கும் விழா 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி விமானப்படை பாலவி முகாமின் நடைபெற்றது. விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் டப்.எல்.ஆர்.பி.  ரொட்ரிகோ அவர்கள் இந்த நிகழ்ச்சியை பிரதான விருந்தினராக அலங்கரித்தார்.

இந்த பாடநெறிக்காக நாழு விமானப்படை அதிகாரிகள் , இரண்டு கடற்படை அதிகாரிகள் , இருபத்தாரு விமானப்படை வீரர்கள் , இரண்டு விமானப்படை வீராங்களைகள்  மற்றும் இலங்கை கடற்படை இருந்து நான்கு கடற்படையினர் உப்பட  முப்பத்தெட்டு பேர்கள் மொத்தம் கலந்து கொண்டார்கள்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை