மாணவர்களுக்காக தலைமைத்துவப் பயிற்சித் திட்டம்
இலங்கை  விமானப்படையால்  ஆரம்பிக்கப்பட்டுள்ள  மாணவத் தலைவர்களுக்கான  தலைமைத்துவப் பயிற்சி  முதலாவதாக  எம்பிலிப்டிய குலரத்ன  மத்திய  மகா  வித்தியாலத்தில் 2018 ஆம் ஆண்டு  ஜனவரி 11 ஆம் திகதி விமானப்படைத்  தளபதி  எர் மாஷல் கபில ஜயம்பதி அவர்கள் தலைமையில்  ஆரம்பிக்கப்பட்டது.

இந்த  நிகழ்ச்சித்திட்டத்தின்போது   பல்லேபத  அம்பேவளை ஸ்ரீ வாஜிரவண்ஷ  மகா வித்தியாலயத்தில் குழந்தைகளுக்கான பாடசாலை உபகரணங்களை  வழங்கினார்கள்.


Kularathna Central Collage



Ambevila Sri Vajirawansha Maha Vidyalaya

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை