இல. 33 வான் பாதுகாப்பு பிரிவில் 07 ஆவது வருட நிறைவூ விழா
அனுராதபுரம் விமானப்படை முகாமின் இல. 33 வான் பாதுகாப்பு பிரிவில் 07 ஆவது வருட நிறைவூ விழா 2018 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் மாதம் 17 ஆம் திகதி  கட்டளை அதிகாரி விங் கமாண்டர் டப்.வி.ஏ.கே.எஸ் பெரேரா அவர்களின் தலமையில் நடைபெற்றது.

இந்த ஆண்டு விழாவூக்கு நிகழ்கின்றதாக கட்டளை அதிகாரி விங் கமாண்டர் டப்.வி.ஏ.கே.எஸ் பெரேரா அவர்களின் வழிகாட்டுதளின் அனுராதபுரம் சிவம்குளம் யஷோதா முன் பள்ளியில் மகணவர்களுக்காக புத்தகங்கள் மற்றும் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை