விமானப்படை சேவா வனிதா பிரிவினால் சக்கர நாற்காலிகளை வழங்குகின்றது
விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி மற்றும் விமானப்படை  சேவா வனிதா  பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜெயம்பதியின்  தலைமையில் சக்கர நாற்காலிகள் வழங்கும் விழா ஒண்று 2018 ஆம் அன்டு பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவினரில் நடைபெற்றது. இந்த நன்கொடை LOLC PLC நிறுவனம் வழங்கப்பட்டது.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை