
49 வது தேசிய கெரொம் சாம்பியன்ஷிப் விமானப்படை வெற்றி பெற்றது
49 வது தேசிய கெரொம் சாம்பியன்ஷிப் இல் பரிசுகள் வழங்கும் விழா 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி கொகுவல தேசிய கரோம் கூட்டமைப்பு வளாகத்தில் நடைபெற்றது. இலங்கை இராணுவம் , இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் 200 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இந்த சாம்பியன்ஷிப்பிற்காக போட்டியிட்டுள்ளனர்.
இந்தப் போட்டியில் விமானப்படை வீரர்கள் மற்றும் வீராங்களைகள் 03 தங்கப் பதக்கங்கள் 04 வெள்ளி பதக்கங்கள் மற்றும் ஒரு வென்கள பதக்கம் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் விமானப்படை வீரர்கள் மற்றும் வீராங்களைகள் 03 தங்கப் பதக்கங்கள் 04 வெள்ளி பதக்கங்கள் மற்றும் ஒரு வென்கள பதக்கம் வெற்றி பெற்றது.



