விமானப்படை சேவா வனிதா பிரிவின் அலகு சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாட்டப்படுகிறது
2018 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியான  2018 ஆம் ஆன்டு  மார்ச் 7 ஆம் திகதி விமானப்படை  சேவா வனிதா பிரிவின் சிறப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்தியது.  சேவா வனிதா பிரிவின் தலைவரான திருமதி அனோமா ஜெயம்பதி தலைமையில்  பாதுகாப்ப சேவை கள்ளுரியில்  இத்திட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விமானப்படை  சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்கள்  பெண்கள் உத்தியோகத்தர்கள்  விமானப்படை வீரர்கள் மற்றும் விமானப்படை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை