இரத்மலானை விமானப்படை முகாமின் ஐ.டி. பிரிவூ 05 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது
இரத்மலானை விமானப்படை முகாமின் தகவல் தொழில்நுட்ப பிரிவூ 05 வது ஆண்டு நிறைவை 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி கொண்டாடுகிறது. இந் நாள் முகாமின் கட்டளை அதிகாரி ஸ்கொட்ரன் லீடர் எம்.எம். தர்மவீர அவர்களின் தலமையில் காலை அணி வகுப்புகு நடைபெற்றது.

ஐ.டி பிரிவில் மற்றும் அவர்களின் குடும்பங்கள் கலந்துக் கொண்ட  தர்ம விரிவூரை ஒன்று 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி நடைபெற்றது. மேலும்  ஜனவரி 26 ஆம் திகதி நாராஹேன்பிட்டி இரத்த வங்கியில் இரத்த தானம் செய்யப்பட்டது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை