முதலாவது தீயணைக்கும் மேம்பட்ட பயிற்சி பாடநெரியில் பிரியாவிடை விழா
கடுநாயக விமானப்படை முகாமினுள்ள  தீயமைப்பு பயிற்சிப் பாடசாலை மற்றும் தீவாகன பராமரிப்புப் பிரிவினாளின் ஏற்பாடுள்ள முதலாவது தீயணைக்கும் மேம்பட்ட பயிற்சி பாடநெரியில்  2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி முடிக்கின்றது.இன் நிகழ்வூக்காக விமானப்படை கடுநாயக முகாமில் கட்டலை அதிகாரி ஏர் வயிஸ் மார்ஷல் எம்.டீ.ஏ.பீ பாயோ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொன்டார்கள்.

இந்த பயிற்சிப்பாடனேரிவூக்காக 33 பேர் வான்வீரர்கள் கலந்துகொன்டார் மற்றும் சிறந்த மானவர்கள் விருதுகள் வழங்கப்பட்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை