
விமானிகள் மற்றும் விமான பொறியியலாளர்களுக்காக உத்தியோகபூர்வ பதக்கங்களை வழங்குதல் விழா
விமானப்படை தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்களின் ஒரு விமானி மற்றும் 07 பேர் விமான பொறியியலாளர்களுக்காக உத்தியோகபூர்வ பதக்கங்களை வழங்கும் திட்டம் 2018 ஆம் ஆன்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது.
இதற்காக விமானப்படை விமான நடவடிக்கை பனிப்பாளர் ஏர் வைஸ் மார்ஷல் எஸ்.கே. பதிரன மற்றும் வானூர்தி பொறியியலாளர் பனிப்பாளர் ஏர் வைஸ் மார்ஷல் எம்.டீ ரத்னாயக ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்கள்.
இதற்காக விமானப்படை விமான நடவடிக்கை பனிப்பாளர் ஏர் வைஸ் மார்ஷல் எஸ்.கே. பதிரன மற்றும் வானூர்தி பொறியியலாளர் பனிப்பாளர் ஏர் வைஸ் மார்ஷல் எம்.டீ ரத்னாயக ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்கள்.










