தெற்காசிய சம்பியன்ஷிப்யில் தங்க பதக்கம் வென்றவர்கள் விமானப்படை வூஷூ வீரங்கனை இலங்கைக்கு வந்தார்கள்
தெற்காசிய வுஷு சாம்பியன்ஷிப்பின் 52 கிலோ எடை பிரிவின் கீழ்   விமானப்படை வூஷூ வீரங்கனை  மலிஷா மத்துமாலி  தங்கப்பதக்கம் வென்றார். இந்த போட்டியை 2018 ஆம் ஆன்டு  மார்ச் மாதம்   25ஆம் திகதி  பாக்கிஸ்தானில் நடத்தப்பட்டது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க மெமோரியல் சர்வதேச விமான நிலையத்தில் விமானப்படை  வுஷூ குளத்தில் உருப்பினரின் தங்கப்பதக்கம் வென்ற   மலிஷா மத்துமாலி வரவேற்றார்கள்.   


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை