இலங்கை விமானப்படை தீ அனைப்பு பிரிவின் பயிற்சி ஒன்று.
இலங்கை விமானப்படை தீ அனைப்பு பிரிவின் பயிற்சி ஒன்று 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்றது. இந்த பயிற்சிக்காக தீ அனைத்து பிரிவில் குருப் கெப்டன் எம்.பீ.எஸ் மாரப்பெரும அவர்கள் மற்றும் விமானப்படைவீரர்கள் 29 பேர் கலந்துகொண்டார்கள்.