
ஜப்பான் இலங்கை நட்பு சங்கம்த்தின் இலங்கை விமானப்படைக்கு இரண்டு தீ வாகனங்கள்
ஜப்பான் இலங்கை நட்பு சங்கம்த்தின் இலங்கை விமானப்படை புதிய இரண்டு தீ வாகனங்கள் வழங்கும் விழா 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி நடைபெற்றது. இந்த தீ வாகனை விமானப்படை தலமைத் தளபதி எயார் வயிஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் எடுததார்.
பின்னர் ஜப்பானின் பிரதிநிதிகள் குழு இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு 300 குழந்தைகள் பென்சில் பாக்ஸ்கள் மற்றும் 300 கண்ணாடிகளை நன்கொடையாக அளித்தார்.
திருமதி எரங்கா திலகரத்ன இந்த அணியில் தலமையாக கலந்நு கொண்டனர். மேலும் விமானப்படை பனிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் இந் நிகழ்வூக்கு கலந்நு கொண்டனர்.
பின்னர் ஜப்பானின் பிரதிநிதிகள் குழு இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு 300 குழந்தைகள் பென்சில் பாக்ஸ்கள் மற்றும் 300 கண்ணாடிகளை நன்கொடையாக அளித்தார்.
திருமதி எரங்கா திலகரத்ன இந்த அணியில் தலமையாக கலந்நு கொண்டனர். மேலும் விமானப்படை பனிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் இந் நிகழ்வூக்கு கலந்நு கொண்டனர்.




























