
இரனமடு விமானப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் இரனைமடு விமானப்படை முகாமின் தனது வருடாந்த பரிசொதனையை 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதியன்று மேற்கொண்டார்.
எனவெ இரனமடு விமானப்படை முகாமின் கட்டனை அதிகாரி குருப் கெப்டன் ஹர்ஷ நானாயக்கார அவர்கள் விமானப்படை தளபதியை வரவேற்றதுடன் விஷேடன்ணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.
பின்னர் தளபதி இரனமடு விமானப்படை முகாமின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயூதச்சாலை திறக்கப்பட்டது.
எனவெ இரனமடு விமானப்படை முகாமின் கட்டனை அதிகாரி குருப் கெப்டன் ஹர்ஷ நானாயக்கார அவர்கள் விமானப்படை தளபதியை வரவேற்றதுடன் விஷேடன்ணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.
பின்னர் தளபதி இரனமடு விமானப்படை முகாமின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயூதச்சாலை திறக்கப்பட்டது.























