
விமானப்படை அவூருது பொல - 2018
விமானப்படை விமானப்படை நலன் இயக்குநரகம் பிரிவின் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை விமானப்படை அவூருது பொல 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி கொழும்பு விமானப்படை முகாமின் ரயிபல் கீன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அநோமா ஜயம்பதி அவர்கள் பிரதம அதிதியாக இந்த விழாவூக்கு கலந்து கொண்டனர். மேலும் விமாகப்படை தலமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் , விமானப்படை பனிப்பாளர்கள் மற்றும் கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் வருன குனவர்தன அவர்கள் இதற்காக கலந்து கொண்டனர்.
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அநோமா ஜயம்பதி அவர்கள் பிரதம அதிதியாக இந்த விழாவூக்கு கலந்து கொண்டனர். மேலும் விமாகப்படை தலமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் , விமானப்படை பனிப்பாளர்கள் மற்றும் கொழும்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் வருன குனவர்தன அவர்கள் இதற்காக கலந்து கொண்டனர்.




















