
பாகிஸ்தானின் தேசீய பாதுகாப்பு பழ்கலை கழகத்தில் பிரதிநிதிகள் விமானப்படை தலைமையகம் வருகை
பாகிஸ்தானை தேசிய பாதுகாப்பு பழ்கலை கழகத்தில் சிரேஸ்ட ஆலோசகர் மேஜர் ஜெனரல் பய்யாஸ் ஹசேன் ஷா அவர்களின் தலமையின் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி காலை பாகிஸ்தானை தேசீய பாதுகாப்பு பழ்கலை கழகத்தில் பிரதிநிதிகள் விமானப்படை தலமயகமுக்கு வந்தார்கள்.
விமானப்படை பயிற்சிப் பனிப்பாளர் ஏர் வயிஸ் மாஷல் ரவீ ஜெயவர்தன அவர்களினால் பிரதிநிதிகள் வரவேட்டினார்கள். இந்த அணிக்காக பாகிஸ்தானை பாதுகாப்பு செவைகளிள் உயர் அதிகாரிகள் மற்றும் முப்படைகளிள் சேவையாளர்கள் மற்றும் சிவில் உருப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
விமானப்படை பயிற்சிப் பனிப்பாளர் ஏர் வயிஸ் மாஷல் ரவீ ஜெயவர்தன அவர்களினால் பிரதிநிதிகள் வரவேட்டினார்கள். இந்த அணிக்காக பாகிஸ்தானை பாதுகாப்பு செவைகளிள் உயர் அதிகாரிகள் மற்றும் முப்படைகளிள் சேவையாளர்கள் மற்றும் சிவில் உருப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.











