
விமானப்படை சீகிரியா முகாம் 33 வது ஆண்டு நிறைவூ கொண்டாட்டப்படுகிறது
விமானப்படை சீகிரிய முகாமின் தனது 33 வது ஆண்டு நிறைவை கொண்டாட்டும் 2018 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 19 ஆம் திகதி நடத்தப்பட்டது.முகாமில் கட்டளை அதிகாரி விங் கமான்டர் அல்விஸ் அவர்களால் மறு ஆய்வு செய்யப்பட்டது.அதன் பிறகு அனைத்து சேவை ஊழியர்களையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் மற்றும் சிவில் உருபினர்களும் பங்குபற்றி புத்தாண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.















