
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் தொடங்கப்பட்ட விமானப்படை தளபதி
வீடமைப்புத் திட்டதின் கீழ் கட்டப்பட்ட நாழாவது வீடு முன்னாள் சைக்கில் வீராங்களை யூ.டி. சியாலதா க்கு வழங்கும் விழா 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்தப் புதிய வீடு அனுராதபுரம் விமானப்படை முகாம் மற்றும் சிவில் இன்ஜினியரிங் பிரிவினாளின் கட்டப்பட்டது.
இந் நிகழ்வூக்கு சிவில் இன்ஜினியரிங் இயக்குனர் எயார் வைஸ் மார்ஷல் ருசிர சமரசிங்க அவர்கள் , அனுராதபுரம் விமானப்படை முகாமின் கடடளை அதிகாரி எயார் கொமடோர் என். அபேசிங்க அவர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் கலந்து கொன்டார்கள்.
இந்தப் புதிய வீடு அனுராதபுரம் விமானப்படை முகாம் மற்றும் சிவில் இன்ஜினியரிங் பிரிவினாளின் கட்டப்பட்டது.
இந் நிகழ்வூக்கு சிவில் இன்ஜினியரிங் இயக்குனர் எயார் வைஸ் மார்ஷல் ருசிர சமரசிங்க அவர்கள் , அனுராதபுரம் விமானப்படை முகாமின் கடடளை அதிகாரி எயார் கொமடோர் என். அபேசிங்க அவர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் கலந்து கொன்டார்கள்.

















