
விமானப்படை தளபதி கங்காராம வெசாக் கலாபயை விளக்குகிறது
கங்காராம விஹாரை மதிப்பிற்குரிய கலபொட ஞானதிசர தேரரினால் அழைப்பின் 20168 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி விமானப்படை எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் கங்காராம வெசாக் கலாபயை திறந்து வைத்தார்.
விமானப்படை ஏற்பாடு செசய்யப்பட்ட ஒரு அழங்கார பெரஹெர மூலம் விருந்தினர்கள் வகாரைக்கு வந்தார். மேலும் விமானப்படை அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
விமானப்படை ஏற்பாடு செசய்யப்பட்ட ஒரு அழங்கார பெரஹெர மூலம் விருந்தினர்கள் வகாரைக்கு வந்தார். மேலும் விமானப்படை அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.















