
போலந்து பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்திப்பார்கள்.
இலங்கை விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் கபில ஜெயம்பதி மற்றும் புதுடில்லியிலுள்ள போலந்து குடியாரசின் உயர் ஆணைக்குழுவின் பாதுகாப்பு ஆலோசகரான கேணல் ஸ்லம்மானர் கோல்ட்யூன் ஒரு சந்திப்பு 2018 ஆம் ஆண்டு மே 09 ஆம் திகதி விமானப்படை தலைமையகத்தி;ல் நடைபெற்றது.
விமானப்படை தளபதி மற்றும் பாதுகாப்பு ஆலோசகருடனும் ஒரு சுமூகமான கலந்துரையாடலுக்குப் பின்னர் நிகழ்ச்சியைக் குறிக்க ஒரு தகடு பரிமாற்றம் செய்யப்பட்டது.
விமானப்படை தளபதி மற்றும் பாதுகாப்பு ஆலோசகருடனும் ஒரு சுமூகமான கலந்துரையாடலுக்குப் பின்னர் நிகழ்ச்சியைக் குறிக்க ஒரு தகடு பரிமாற்றம் செய்யப்பட்டது.



