மொரவெவ விமானப்படை தளத்தில் ஒரு புதிய அரிசி ஆலை மற்றும் ஒரு பேக்கரி
இலங்கை விமானப்படை தளபதி ஏர்மாஷல் கபில ஜயம்பதி அவர்கள் ஆலோசனையின் மொரவெவ விமானப்படை தளத்தில் புதிதாக கட்டப்பட்ட அரிசி ஆலை மற்றும் ஒரு பேக்கரி முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் குனவர்தன அவர்கள் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி சிறந்துவெத்தார்கள்.