
இந்தியா இராணுவத்தின் தலைமைத் தளபதி விமானப்படை தளபதியூடன் சந்திப்பு
இலங்கையின் விஜயத்தின் உள்ள இந்தியா இராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் பிரிபின் ராவட் அவர்கள் 2018 ஆம் ஆன்டு மே மாதம் 18 ஆம் திகதி இலங்கை விமானப்படை தலைமையகத்தில் விமானப்படை தளபதி எயார் மாஷல் கபில ஜயம்பதியூடன் சந்திப்பார்.
இலங்கை விமானப்படையின் எயார் கொமோடோர் ஏ.ஜே. அமரசிங்க அவர்களினாள் இந்தியா இராணுவத்தின் தலைமைத் தளபதி வரவேற்றார்கள். இந் நிகழ்வூக்கு விமானப்படை தலமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் மற்றும் விமானப்படை பனிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.




















இலங்கை விமானப்படையின் எயார் கொமோடோர் ஏ.ஜே. அமரசிங்க அவர்களினாள் இந்தியா இராணுவத்தின் தலைமைத் தளபதி வரவேற்றார்கள். இந் நிகழ்வூக்கு விமானப்படை தலமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் மற்றும் விமானப்படை பனிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.




















