
விமானப்படை அருங்காட்சியகமில் நிகழ்ச்சிகளை நடத்துதல் பயிற்சித் திட்டம்
இலங்கை விமானப்படை ஊடகவியலாளரால் ஏற்பாடு செய்யப்பட்ட விமானப்படை அறிவிப்பாளர்களுக்கான நான்குநாள் பயிற்சி பட்டறை திட்டம் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதியிலிருந்து 29 ஆம்திகதி வரை இரத்மலானை இலங்கை விமானப்படை அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சித் திட்டத்தில் சான்றிதழ் வழங்குதல் விழா மே மாதம் 29 ஆம் திகதி நடைபெற்றது.இதற்காக இரத்மலான விமானப்படை முகாமில் மட்டளை அதிகாரி ஏர் கொமடோ ரவீந்திர லியனகமகே பிரதம அதிதியாக கலந்துகொன்டார்கள்.
இந்த பயிற்சித் திட்டத்தில் சான்றிதழ் வழங்குதல் விழா மே மாதம் 29 ஆம் திகதி நடைபெற்றது.இதற்காக இரத்மலான விமானப்படை முகாமில் மட்டளை அதிகாரி ஏர் கொமடோ ரவீந்திர லியனகமகே பிரதம அதிதியாக கலந்துகொன்டார்கள்.

















