பிரித் உபதேசம் மற்றும் அன்னதான நிகழ்ச்சி.
கடந்த 03.07.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படை தலைமையகத்தில் சுமார் 60 தேரர்கள் தலைமையில் பிரித் உபதேசம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வுக்கு கடந்த காலத்தில் உயிர்நீத்த படைவீரர்களின் மனைவி ,குழந்தைகள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்த  அதேநேரம் கரடுவ எனும் விஷேட தூபியினை பிரித் மண்டபத்துக்கு விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்களினால் சுமந்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் ,கலந்து கொண்ட தேரர்களுக்கு அடபிரிகரவும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை