இலங்கை விமான படை ஒருலட்சம் கன்டுகலை நடுகிறது
இலங்கை முழுவதும் நாடாத்திய "தெயட்ட செவன"  கன்டுகள் நடும் திட்டத்தினால் ஊடாக,விமான
படை தலைவரின் வளிகாட்டில்,இலங்கை விமான படை இன்று காலை 10.07 ஆம் சுப
முகுர்தத்தின் போது  ஒருலட்சம் கன்டுகலை நட்டுள்லது.

அமச்சர் பெசில் ராஜபக்ச அவர்களின் தலைமயில் இலங்கை விமான படை ஏக்கலை முகாமில்
இதின் பிரதான நிகள்வு ஆரம்பமாகியது,இதின் போது அமச்சர் அவர்கல் விமான படை
கார்மீக பாடசாலை நடைபாதை அருகில்,சுப முகுர்தத்தில் நா மற கன்றை நட்டுவைத்தார்.

இதின்போது விமான படை தலைவர் எயார்.சீப்.மாஸல் ரொஷான் குனதிலக்க அவர்களின்
வளிகாட்டில்,ஏக்கலை முகாம் ஆனயாலர் குருப்.கெப்டன் ஜானக்க அமரசிங்க அவர்களின்
தலைமயில்,ஏக்கலை முகாமில் (3000) கன்டுகளும், என விமான படை மூலஷ்தானம் உற்பட
அனைத்து விமான படை முகாம்களிளும் இவ்வாரான கன்டு நடும் நிகள்வுகல் இடம் பெட்டது
குரிபிடதக்கது.  
















 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை