
குவன் சித்தரா கொழும்பு மாவட்ட வென்றாவர்களுக்காக சாந்ரிதல் வழங்கப்பட்டது.
இலங்கை விமானப் படைத் 67 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் ஏற்பாடுள்ள வான் ஓவியர் சித்ரைப்பொட்டிகளிள் கொழும்பு மாவட்ட வெண்றாவர்களுக்காக சாந்ரிதல் வழங்கும் விழா ஜூன் மாதம் 14 ஆம்திகதி கொழும்பு விமானப்படை முகாமிலின் இடம்பெற்றது.
இந்த திட்டத்துக்காக விமானப்படை கொழும்பு முகாமின் கட்டளை அதிகாரி ஏர் கொமடோர் வருன குனவர்தன அவர்கள் மற்றும் அதிகாரிகளும் மற்ற அணிகளில் கழந்துகொன்டார்கள்.










