இந்தியாவுக்கு பயணம் செய்த முதல் முப்படை உறுப்பினர்கள் மற்றும் குடும்பங்களின் உறுப்பினர்கள் திரும்பி வருகிறார்கள்
இந்தியாவுக்கு பயணம் செய்த முதல் முப்படை உறுப்பினர்கள் மற்றும் குடும்பங்களின் உறுப்பினர்கள் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி பண்டாரகாயய்க சர்வதேச விமான நிலையத்துக்கு இந்தியா விமானப்படையின் சி-17 ஒரு விமானத்தின் மூலம் திரும்பி வந்தார்.

விமானப்படை அணியில் 03 விமானப்படை அதிகாரிகள் 16 விமானப்படை வீரர்கள் மற்றும் வீராங்களைகள் இருந்தனர். இந்த குழு புத்தகயாவ மற்றும் மஹாபோதியா உள்ளிட்ட பல இடங்களிலிக்கு போனார்கள்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை