தியதலாவ விமானப்படை முகாமின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரிகள் புதிய வீட்டு வளாகம் மற்றும்
ஸ்டெப்ஹில் விடுமுறைக் களிப்பிடம் திறந்து வைத்தார் தியதலாவ விமானப்படை  முகாமின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரிகள் புதிய வீட்டு வளாகம் மற்றும் ஸ்டெப்ஹில் விடுமுறைக் களிப்பிடம் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் திறந்து வைத்தார்.
தியத்தலாவ விமானப்படைப் பயிற்சிப் பள்ளியில் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் டப்லிவூ.டப்லிவூ.பி. பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் செய்யப்பட்டது.
விமானப்படை இயக்குநர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் மற்றும் பிற அணிகளும் இந்த சந்தர்பவத்துக்காக கலந்து கொண்டனர்.


அதிகாரிகள் புதிய வீட்டு வளாகம்




ஸ்டெப்ஹில் விடுமுறைக் களிப்பிடம்
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை