முகாங்கள் இடைலான பேஸ் போல் சம்பியன்ஷிப் 2018
4:17pm on Wednesday 4th July 2018
இலங்கை விமானப்படை முகாங்கள் இடைலான  பேஸ் போல் சாம்பியன்ஷிப் 2018 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் 18 ஆம் திகதிலிருந்து ஜூல் மாதம் 02 ஆம் திகதி வரை  விமானப்படை ஏகல  முகாம் டைதானத்தில் நடைபெற்றது.  இந்த ஆண்டில் போட்டியில் போட்டியிடும் பதினொரு அணிகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டி  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விமானப்படை முகாம் வெற்றி பெற்றது. ஏகல விமானப்படை முகாம் இரண்டாம் இடம் வெற்றி பெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் சேனக பிரனாந்துபுல்லே அவர்கள் , அவர்கள் ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் ஜூட் பெரேரா அவர்கள் உப்பட விமானப்படை அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை