
இலங்கை விமானப்படையின் ஹொக்கி மற்றும் கால்ப்பந்து கிரவுண்ட் காம்ப்ளக்ஸ் திறக்கப்பட்டது
ஏகல விமானப்படை முகாமில் புதிதாக கட்டப்பட்ட ஹொக்கி மற்றும் கால்ப்பந்து கிரவுண்ட் காம்ப்ளக்ஸ் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 02 ஆம் திகதி விமானப்படை தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்களின் திறந்துவைத்தார்கள்.
விமானப்படையின் முக்கியத் தேவையாக இருந்த அரங்கம் வசதிகள் விமானப்படை எதிர்கால வீரர்களுக்கு பெரும் உதவியாக இருக்கப்படும்.
இதற்காக விமானப்படை மேலான்மை சபை பிரதானி ஏர் வைஸ் மார்ஷல் சுமங்கலா டயஸ் , விமானப்படை இயக்குநர்கள் வாரியம், அதிகாரிகள், மற்ற அணிகளிள் கழந்துகொன்டார்கள்.
விமானப்படையின் முக்கியத் தேவையாக இருந்த அரங்கம் வசதிகள் விமானப்படை எதிர்கால வீரர்களுக்கு பெரும் உதவியாக இருக்கப்படும்.
இதற்காக விமானப்படை மேலான்மை சபை பிரதானி ஏர் வைஸ் மார்ஷல் சுமங்கலா டயஸ் , விமானப்படை இயக்குநர்கள் வாரியம், அதிகாரிகள், மற்ற அணிகளிள் கழந்துகொன்டார்கள்.




















