ஸிம்பாப்வே தேசீய பாதுகாப்பு பழ்கலை கழகத்தில் பிரதிநிதிகள் விமானப்படை தலைமையகம் வருகை
ஸிம்பாப்வே  தேசிய பாதுகாப்பு பழ்கலை கழகத்தில் ஏர் வயிஸ் மாஷல் மய்கல் டெட்சானி அவர்களுடன் 23 பேர் பிரதிநிதி குழு   2018 ஆம் ஆண்டு  ஜூலை  மாதம் 03  ஆம் திகதி  விமானப்படை தலமயகமுக்கு வந்தார்கள்.விமானப்படை பயிற்சிப் பனிப்பாளர் ஏர் வயிஸ் மாஷல் டப்லியூ.எம்.கே.எஸ்.பீ வீரசிங்க   அவர்களினால் பிரதிநிதிகள் வரவேட்டினார்கள்.

அதன் பிறகு விமானப்படைத்தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்களுடன் சந்திப்பு  விமானப்படை தளபதியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.மேலும் இங்கையில்  நினைவுச்சின்னங்கள்  நிகழ்ச்சிக்காக பரிமாறப்பட்டன.இதற்காக விமானப்படை மேலான்மை சபை பிரதானி  ஏர் வயிஸ் மாஷல் சுமங்கல டயஸ்  அவர்களும் மேலான்மை சபை உருப்பினர்களும் அதிகாரிகளும் கழந்துகொன்டார்கள்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை