
விமானப்படையின் வருடாந்த 'பிரித்' உபதேச வைபவம்
விமானப்படையின் வருடாந்த 'பிரித்' உபதேச வைபவம் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 03 ஆம் திகதி ஏகல விமானப்படை முகாமின் நடைபெற்றது.விஷேட "கரடுவ" விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜெயம்பதி அவர்களியால் "பிரித் மண்டபத்தில்" வைக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படை தலமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் இ விமானப்படை பனின்னாளர்கள் இ மூத்த அதிகாரிகள் மற்றும் விமானப்படை உருப்பினர்களின் குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படை தலமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் இ விமானப்படை பனின்னாளர்கள் இ மூத்த அதிகாரிகள் மற்றும் விமானப்படை உருப்பினர்களின் குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.






























