விமானப்படை கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்கள் முடிவடைகின்றது.
இலங்கை விமானப்படையின் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்கள் 84500 ரசிகர்கள் பங்கேற்றத்துடன் 2018 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி வீரவில விமானப்படை முகாமிலில் முடிவதைந்தது.
இங்கு இறுதி திகதியில் விமானப்படை வான் நடவடிக்கை பனிப்பாளர் ஏர் வயிஸ் மாசல் எஸ்.கே பதிரன அவர்கள் கலந்துகொன்டார்கள்.