
மத்திய கலாச்சார நிதி நடத்தப்படுகின்ற தேசீய நாமல் உயன வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்புத்திட்டம்.
மத்திய கலாச்சார நிதியின் நடத்தப்படுகின்ற தேசீய நாமல் உயன வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்புத்திட்டம் 2018 ஆம்ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.இந்த நகழ்வூக்காக விமானப்படை தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்களும் கலந்து கொன்டனர்.
இத்திட்டத்திற்கு இணையான ஒரு புதிய தகவல் மையம் மற்றும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா நினைவு தியான மையம் திறக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு இணையான ஒரு புதிய தகவல் மையம் மற்றும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா நினைவு தியான மையம் திறக்கப்பட்டது.






















