ரெஜிமென்ட் விஷேட பிரிவின் 8வது நிறைவான்டு விழா.
இலங்கை விமானப்படையின் ரெஜிமென்ட் விஷேட பிரிவினரின் 8வது
நிறைவாண்டு விழா
கடந்த 08.08.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படை மொறவெவ விமானப்படை முகாமினில் இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு இப்பிரிவில் கடமையாற்றும் தற்போதைய மற்றும் முன்னைய
அங்கத்தவர்களும் பங்குபற்றியதுடன் இங்கு பிரித் உபதேசமும் இடம்பெற்றதுடன்
பின்னர் அன்னதான நிகழ்ச்சியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இங்கு பிரதம அதிதியாக மொரவெவ விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி
விங்கமான்டர் CJ பதகொட அவர்கள் கலந்துகொண்டதுடன் ,ரெஜிமென்ட் விஷேட பிரிவின்
கட்டளை அதிகாரி "ஸ்கொட்ரன் லீடர்" வாசன விமலரத்ன அவர்களும் கலந்து கொண்டார்.



























































































































கடந்த 08.08.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படை மொறவெவ விமானப்படை முகாமினில் இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு இப்பிரிவில் கடமையாற்றும் தற்போதைய மற்றும் முன்னைய
அங்கத்தவர்களும் பங்குபற்றியதுடன் இங்கு பிரித் உபதேசமும் இடம்பெற்றதுடன்
பின்னர் அன்னதான நிகழ்ச்சியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் இங்கு பிரதம அதிதியாக மொரவெவ விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி
விங்கமான்டர் CJ பதகொட அவர்கள் கலந்துகொண்டதுடன் ,ரெஜிமென்ட் விஷேட பிரிவின்
கட்டளை அதிகாரி "ஸ்கொட்ரன் லீடர்" வாசன விமலரத்ன அவர்களும் கலந்து கொண்டார்.



























































































































