
இல. 57 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறியில் பட்டமளிப்பு விழா
இல. 57 ஆவது ஜூனியர் கட்டளை அதிகாரிகள் பாடநெறியில் பட்டமளிப்பு விழா 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி சீனா பே ஜூனியர் கட்டளை அதிகாரிகள் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ் விழகவூக்கு விமானப்படை விமானப்படை நிர்வாக இயக்குநர் எயார் வயிஸ் மார்ஷல் பீ. டீ.கே.டீ ஜயசிங்க அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் பங்கலாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் அமெரிக்காவில் உப பாதுகாப்பு ஆலோசகர் விமானப்படை மற்றும் கடற்படையினரின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இலங்கை விமானப்படை இருந்து ஸ்கொட்ரன் லீடர் மற்றும் ப்லயிட் லெப்டினன் அதிகாரிகள் 23 பேர்கள் இலங்கை இராணுவப் படையின் 02 அதிகாரிகள் இலங்கை கடற்படையின் 02 அதிகாரிகள் மற்றும் பங்கலாதேஸ் விமானப்படையின் ஒரு அதிகாரி இந்த பாடநெறிக்காக பங்கேற்றனர்.
இவ் விழகவூக்கு விமானப்படை விமானப்படை நிர்வாக இயக்குநர் எயார் வயிஸ் மார்ஷல் பீ. டீ.கே.டீ ஜயசிங்க அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் பங்கலாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் அமெரிக்காவில் உப பாதுகாப்பு ஆலோசகர் விமானப்படை மற்றும் கடற்படையினரின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.























