புதிய எயார் சாரணர்களுக்காக பதக்கங்கள் வழங்கும் விழா
9:22am on Monday 13th August 2018
புதிய எயார் சாரணர்களுக்காக பதக்கங்கள் வழங்கும் விழா ஒன்று 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி இரத்மலாணை விமானப்படை முகாம்ன் நடைபெற்றது.

பிரதான சாரணர் தலைவர் குருப் கெப்டன் பமிந்த ஜயவர்தன அவர்கள் இந் நிகழ்வூக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். மேலும் மொரட்டுவை பிலியந்தல சாரணர் ஆணையாகர் பிரபாத் ஜயலத் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். விமானப்படை சாரணர் குழு தலைவர் விங் கமாண்டர் டி.பி. வாசனா விமலவர்தன அவர்கள் மற்றும் ஸ்கொட்ரன் லீடர் பி.டி.எம்.ஆர். கம்லத் அவர்கள் என்ற அதிகாரிகளும் இந் நிகழ்வூக்கு கலந்து கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை