
கட்டுக்குருந்தை விமானப்படை முகாம்ன் வருடான்த முகாம் பரிசோதனை
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி கட்டுக்குருந்தை விமானப்படை முகாமின் வருடான்த முகாம் பரிசோதனை நடத்தப்பட்டது.
கட்டுக்குருந்தை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் மொஹான் பாலசூரிய அவர்கள் விமானப்படை தளபதியை வரவேற்றதுடன் விஷேடன்ணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.
பின்னர் விமானப்படை தளபதி முகாமின் அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டார்.
கட்டுக்குருந்தை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் மொஹான் பாலசூரிய அவர்கள் விமானப்படை தளபதியை வரவேற்றதுடன் விஷேடன்ணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.
பின்னர் விமானப்படை தளபதி முகாமின் அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டார்.



















