
விமானப்படை முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - 2018
விமானப்படை முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்தல் திட்டம் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி அன்று விமானப்படைத் தலைமையகத்தின் பழைய ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வானது விமானப்படை நலன்புரி பிரிவு மற்றும் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆர்.சந்திரசோம அவர்களால் இந்த பட்டறை நடத்தப்பட்டது.








