
விமான பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சி பட்டறை 2018
இலங்கை விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் தலைமையில் 2018 விமான பயிற்சியளிக்கும் பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தத் திட்டத்தை விமானப்படை வான் நடவடிக்கை பனிப்பாளர் ஏர் வயிஸ் மாஷல் சுதர்சன பதிரகே அவர்களின் முதல்மையில் செய்யப்பட்டது.
இந்தப் பயிற்சிப்பாடநெரி ஆகஸ்ட் மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிகளிள் சீனா பே இல 01 வது பறக்கும் பிரிவில் நடத்தது.இங்கே கோல்ப் விளையாட்டின் அறிமுகம் அமர்வு மற்றும் மார்பில் பிச்யில் ஒரு நல்ல கூட்டம் நடைபெற்றது.
இரண்டாவது நாளில் விமானப் பயிற்றுனர்கள் பல மதிப்புமிக்க மற்றும் முக்கியமான தலைப்புகள் மூலம் விரிவுரைகளை வழங்கினார்கள்.
இந்தப் பயிற்சிப்பாடநெரி ஆகஸ்ட் மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிகளிள் சீனா பே இல 01 வது பறக்கும் பிரிவில் நடத்தது.இங்கே கோல்ப் விளையாட்டின் அறிமுகம் அமர்வு மற்றும் மார்பில் பிச்யில் ஒரு நல்ல கூட்டம் நடைபெற்றது.
இரண்டாவது நாளில் விமானப் பயிற்றுனர்கள் பல மதிப்புமிக்க மற்றும் முக்கியமான தலைப்புகள் மூலம் விரிவுரைகளை வழங்கினார்கள்.







