
ஜப்பான் இலங்கை நட்பு சங்கத்தின் இலங்கை விமானப்படைக்கு இரண்டு தீ வாகனங்கள்
ஜப்பான் இலங்கை நட்பு சங்கம்த்தின் இலங்கை விமானப்படை புதிய இரண்டு தீ வாகனங்கள் வழங்கும் விழா 2018 ஆம் ஆண்டு சப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி நடைபெற்றது. இந்த தீ வாகனை அடையாளப்பூர்வமாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஒப்படைக்கப்பட்டது.அதன்பின் அந்த வாகனங்கள் விமானப்படை தளபதி ஏர் மாஷல் கபில ஜயம்பதி அவர்களுக்கு ஒப்படைத்தார்கள்.
இதன்போது விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் விமானப்பபடைக்கு இரண்டு தீ வாகனங்கள் வழங்கப்பட்டன. கூடுதலாக 200 ஜோடிகள் கண்ணாடிகள், 100 பள்ளி பைகள், விமானபப்படை சேவா வனிதா பிரிவூக்காக வழங்கப்பட்டது.
விமானப்படைத் தலைமைத் தளபதி ஏர் வைஸ் மார்ஷல் சுமங்கலா டயஸ் விமானப்படை வாரியம் உறுப்பினர் அதிகாரிகள் மற்றும் பலர் உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியைக் கண்டனர்.
இதன்போது விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் விமானப்பபடைக்கு இரண்டு தீ வாகனங்கள் வழங்கப்பட்டன. கூடுதலாக 200 ஜோடிகள் கண்ணாடிகள், 100 பள்ளி பைகள், விமானபப்படை சேவா வனிதா பிரிவூக்காக வழங்கப்பட்டது.
விமானப்படைத் தலைமைத் தளபதி ஏர் வைஸ் மார்ஷல் சுமங்கலா டயஸ் விமானப்படை வாரியம் உறுப்பினர் அதிகாரிகள் மற்றும் பலர் உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியைக் கண்டனர்.



































