விமானப்படை அணி தென் சூடானில் ஒரு அப்பியாசயம் நடைபெற்றது
தென் சூடானின் இலங்கை விமானப்படை ஹெலிகாப்டர் பிரிவூ தெற்கு சூடானில் ஐ.நா அமைதிகாக்கும் படை ஹெலிகாப்டரில் ஒரு மீட்பு அப்பியாசயம் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் முறையாக நடைபெற்றது.

தெற்கு சூடானில் உள்ள ஐ.நா. அமைதிகாக்கும் படைத் நடவடிக்கைகள் தலைவர் சமுவெல் அப்ரொக்வா அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை