
மினுஸ்காவில் ஐக்கியநாடு அமைதிகாத்தல் 04 ஆவது பிரிவில் பதக்கம் வழங்கியதன் விழா
மினுஸ்காவில் ஐக்கியநாடு அமைதிகாத்தல் படையின் 04 வது இலங்கை விமானப்படை பிரிவின் பதக்கம் வழங்கியதன் விழா 2018 ஆம் அன்டு செப்டம்பர் 12 ஆம் திகதி மத்திய அப்பிரிகா குடியாரசு பிரியாவில் நடைபெற்றது. இந்த சந்தர்பவத்துக்காக மினுஸ்காவில் கிழக்கு பிரதேசத்தில் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அடில் யேமன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர்.
மேலும், இந்த விழாவூக்கு விமானப்படைத் துணைத் தலைமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் ஏ.எம். டி சொய்சா அவர்கள் இந்த வரலாற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மேலும், இந்த விழாவூக்கு விமானப்படைத் துணைத் தலைமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் ஏ.எம். டி சொய்சா அவர்கள் இந்த வரலாற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.















