இலங்கை விமானப்படை எயார் ரோவர் சாரணர்களுக்காக பதக்கங்கள் வழங்கும் விழா
3:39pm on Tuesday 2nd October 2018
இலங்கை விமானப்படை எயார் ரோவர் சாரணர்கள் அணியில் புதிய எயார் ரோவர் 13 சாரணர்களுக்காக  பதக்கங்கள் வழங்கும் விழா ஒன்று 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி கட்டுகுருந்த விமானப்படை முகாமின் நடைபெற்றது.

இந் நிகழ்வூக்கு கட்டுகுருந்த விமானப்படை முகாமின் நடிப்பு கட்டளை அதிகாரி ஸ்கொட்ன் லீடர் டப்.எல்.ஐ. உதய குமார் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும் களுத்துறை மாவட்டம் சாரணர்கள் ஆணையாளர் எச். டி. குணதிலக அவர்கள், களுத்துறை மாவட்டம் உதவியாளர் மாவட்ட ஆணையாளர் நாமல் குருசிங்க அவர்கள் என்ற அதிகார்கள் கலந்து கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை