
இலங்கை விமானப்படை தீ அனைப்பு பிரிவின் லண்டன் பங்கு பரிவர்த்தனை நிலையத்தில் பயிற்சி ஒன்று
இலங்கை விமானப்படை தீ அனைப்பு பிரிவின் லண்டன் பங்கு பரிவர்த்தனை நிலையத்தில் பயிற்சி ஒன்று 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி விமானப்படை நடவடிக்கைகள் பனிப்பாளர் எயர் வைஸ் மார்ஷல் எஸ்.கே. பதிரன அவர்களின் வழிகாட்டுதளின் நடைபெற்றது.
இந்த தீயணைப்பு பயிற்சி பள்ளியில் பிரதான ஆலோசகர் ஸ்கொட்ரன் லீடர் ஆர்.சி.என். ரன்னெத்தி அவர்கள் மற்றும் இந்த தீயணைப்பு பயிற்சி பள்ளியில் வீரர்கள் இதற்காக கலந்து கொண்டனர்.
பிரதான தீ அதிகாரி ஸ்கொட்ரன் லீடர் சி.பி. ஹெட்டியாராச்சி அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த தீயணைப்பு பயிற்சி பள்ளியில் பிரதான ஆலோசகர் ஸ்கொட்ரன் லீடர் ஆர்.சி.என். ரன்னெத்தி அவர்கள் மற்றும் இந்த தீயணைப்பு பயிற்சி பள்ளியில் வீரர்கள் இதற்காக கலந்து கொண்டனர்.
பிரதான தீ அதிகாரி ஸ்கொட்ரன் லீடர் சி.பி. ஹெட்டியாராச்சி அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
















